Friday, 11 January 2013

கவிரித்தாயினை சிறைவைத்தார் கயவர்
கல்லணை காய்கிறதே; ஈரமிலா நெஞ்சத்தார்
மண்ணில் நீர் விரிய மறுப்பதனால் -கண்வழியே
வழிகிறதோ காவிரி நீர்.

No comments:

Post a Comment


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.