Wednesday, 23 May 2012

குறளமுது

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு,
அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன்
பயனே என்று கூறலாம்

No comments:

Post a Comment


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.